“அடிதடி 15”
முப்பது வருடப் போராட்டம்
தமிழர்களின் “சுதந்திர தமிழீழ ஜனநாயக சோசலீச குடியரசு” நோக்கிய பேராட்டத்தின் தன்மையினைப்பார்க்கும் போது, பல்வேறு கேள்விகள் உதயமாகின்றது.
போராட்டம்
ஈழ மண்ணுக்காகவா?
ஈழ மண்ணின் மைந்தர்களுக்காகவா?
ஈழ விடுதலைக்காகவா?
த.ஈ.வி.பு. அமைப்பிற்காகவா?
தமிழ் மொழிக்காகவா?
ஈழம் மலரும் போது தமிழ் வாடிவிட்டால்? என்ன செய்வது.
Read more…
இலக்கியச் சந்திப்பு. புனிதமான பெயர். எல்லோரும் தலைப்பைப் பார்த்தவுடன் ஒருகணம் திகைத்துப்போயிருப்பர். நான் கூறவில்லை அவர்கள் கூறியதைத் திருப்பிக் கூறுகின்றேன். கடந்த 1986ம் ஆண்டு தொட்டு தமிழ் மக்களுக்கு சொல்லித்தரப்பட்ட விடயத்தை திருப்பிக் கூறியிருக்கின்றேன். தமிழ் மக்களில் Read more…
புலித் தலைமையால் தனிமனிதர் என்று கருதப்பட்ட கருணா அம்மான் என்ற அந்தத் தனிமனிதனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மனமில்லாத காரணத்தினால் இன்று முப்பது வருடகால தமிழீழப் போராட்டம் முப்பது மாதங்களுக்குள் முடிவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாகரீக அரசியல் உலகத்திற்கு ஏற்றாற்போல நாங்களும் மாறுபட்டேயாக வேண்டிய ஈழப்போராட்ட வரலாற்றில் பெரிதும் தேவையான Read more…
இலங்கைத் தமிழ் மக்கள் அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்களின் வரலாற்றிலே இன்று உள்ளதைப் போன்று முன்னர் என்றுமே நம்பிக்கை இழந்த நிலையில் ஒரு அரசியல் வெற்றிடத்தில் இருந்ததில்லை. இலங்கை Read more…
கேள்விகள் கேட்காமல் ஒரு வல்லானைப் பின்தொடரும் சமூகமாக, தமிழ், விடுதலை என்பவற்றின் பெயரால் எதேச்சாதிகாரத்தை வழிபடும் சமூகமாக, மாயக்கனவொன்றில் திளைத்து மனித அழிவுகளை, மாண்புச் சிதைவுகளைச் சகித்துக்கொண்ட பயக்கெடுதிச் சமூகமாக, அதிகாரத்தின் முட்டாள்தனமான பேச்சுக்களைக் கேட்கும்போதும், சரி-பிழை பற்றி வாய்திறக்காத மந்தைச் சமூகமாக…. மாற்றி நம் சமூகத்தைப் பாழ்படுத்தியதில் பெரும்பங்கு புலிகளுக்கா பத்திரிகை-இணையத்தள எழுத்தாளர்களுக்கா என்று பட்டிமன்றம் Read more…
ஈவு இரக்கமற்ற, வரட்டு கௌரவம் பிடித்த வேலுப்பிள்ளையின்ட மகன் பிரபாகரனிடம் எத்தனை முறை மன்றாட்டாக அன்றைய ஈடு இணையற்ற “தளபதி” கருணா அம்மான் அவர்கள் யதார்த்தத்தை துல்லியமாக விளக்கியிருப்பார். இன்று(வன்னி முழுமையாக படையினர் வசம் விழுந்ததை) நடந்து முடிந்ததை அன்று தீர்க்க தரிசனமாக எதிர்வுகூறிய அம்மான் அவர்களின் எந்தவிதமான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவுமில்லை, அவற்றில் ஏதாவது ஒன்றை தமிழர்களின் விடிவிற்காக கருத்திலெடுக்கவுமில்லை. Read more…
பகுதி 01 இல் லெபறாவின் கடந்த காலம் பற்றிய திடுக்கிடும் தகவல்களையும் அவர்களது வரிக்கொடுப்பணவுகளையும், குற்றமுறையான LTTE இற்கு வழக்கப்படும் நிதியுதவிகளைப் பற்றியும் அறிந்து கொண்டோம். இப்பகுதி 02 இல் முக்கியமான லெபராவின் ……………………. வேலைசெய்த உடனிருந்த ஒருவரிடமிருந்து பெறப்பட்ட மேலும் சில திடுக்கிடும் தகவல்களைப் பற்றி அறிந்து கொள்வோம். Read more…
இன்றைய குழந்தைகள் நாளை சவால்களை, பிரச்சினைகளை, ஆபத்துக்களை துணிவுடன் எதிர்கொள்ளும் இளைஞர்களாக வளர, பிஞ்சு வயதிலேயே அவர்கள் மனதிலிருக்கும் பயப்பிசாசை அகற்ற வேண்டும். மலை உச்சியில் ‘மெகா சைசில்’ நின்று கொண்டிருந்த அந்த பூதத்தை பார்த்து ஊரே அஞ்சியது. ஒரே ஒரு சிறுவன் மட்டும் பூதத்தை நோக்கி தைரியமாக நடந்தான். நெருங்க, நெருங்க Read more…
புதுமாத்தளனில் படையினர் மேற் கொண்ட அதிரடி நடவடிக்கை தமிழ் அரசுவழிச் சமூகத்தில் புதிய சிந்தனையின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கிறது. இந்த நடவடிக்கையின் காரணமாகப் பெருந்தொகைய மக்கள் புலிப்பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டமை உடனடி நிகழ்வு. தமிழ் மக்கள் தங்கள் அரசியல் செல்வழியைச் சரியான தடத்தில் அமைத்துக்கொள்ள வேண்டியது தொடர்ந்து இடம்பெற வேண்டிய நிகழ்வு. கிட்டத்தட்டக் கால் நூற்றாண்டு காலம் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் புலிகளின் கையில் இருந்த தென்பதை நாம் ஏற்காதிருக்க முடியாது. மக்களின் அங்கீகாரத்துடன் இத் தலைமை மாற்றம் இடம்பெறவில்லை என்பதனையும் மறுக்க முடியாது. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று புலிகள் தங்களை Read more…